நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சவூதி அரேபியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் இலங்கை

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் புதிய யுகத்துக்குள் நுழைந்துள்ள இலங்கை, கனிய வளத்துறையில் சவூதி அரேபியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். சவூதி அரேபிய தலைநகர் ரியாதில் அண்மையில் நடைபெற்ற “எதிர்கால கனிய வள அமைப்பு” கூட்டத்தின் முடிவில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, ரணில் அரசாங்கம் தீவிர முயற்சி கடன்பொறி, வெளிநாட்டு நாணயங்களின் தட்டுப்பாடுகளால்தான், இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் … Continue reading நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சவூதி அரேபியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் இலங்கை